ஒன்பது கிரகங்களுக்கும் தானியம் உள்ளது.சூரியனுக்கு கோதுமை சந்திரனுக்கு நெல் செவ்வாய்க்கு துவரை புதனுக்கு பச்சை பயிறு வியாழனுக்கு கொண்டைக்கடலை சுக்கிரனுக்கு மொச்சை சனிக்கு எள் இராகுவுக்கு கறுப்பு உளுந்து கேதுவுக்கு கொள்ளு ஆகும் . #திசையாண்டு சூரியனுக்கு ஆறு சந்திரனுக்கு பத்து செவ்வாய்க்கு ஏழு புதனுக்கு பதினேழு சனிக்கு பத்தொன்பது இராகுவுக்கு பதினெட்டு கேதுவுக்கு ஏழுவருடங்கள்#உதாரணமாக சூரியனுக்கு உரிய தானியம் கோதுமை ஆகும் சூரியனின் திசையாண்டு ஆறு ஆகும் .சூரியதிசை நடந்தால் ஆறுவெற்றிலையில் கொஞ்சம் கோதுமையும் ஆறுபாக்கும் வைத்து ஒரு வெள்ளைத்துணியில் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கவும் இப்படி ஆறு ஞாயிற்றுக்கிழமை செய்து ஆற்றில் ஒடும் நீரில் விடலாம் இதே போல மற்ற திசைகளுக்கும் செய்யலாம் இதனால் திசா காலங்களில் நன்மையுண்டாகும்
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment