ஐந்து முகங்களின் முக்கியத்துவம் பஞ்சமுக ஆஞ்சநேயர்
கிழக்கே பார்க்கும் முகம்:
ஸ்ரீஆஞ்சநேயரின் திருமுகம்.
இவர் பாவங்களின் கரையை நீக்கி, தூய்மையான மனதை சிந்தனையை அளிப்பவர்.
தெற்கே பார்க்கும் முகம்:
ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் திருமுகம். இவர் எதிர்களிடம் உள்ள நம் பயத்தை போக்கி, வெற்றியை அளிப்பவர்.
மேற்கே பார்க்கும் முகம்:
ஸ்ரீமகாவீர கருடன் திருமுகம். இவருடைய அருளால் தீயசக்திகள், பில்லி, சூன்யம் ஆகியவற்றின் ஆதிக்கம், உடலில் உள்ள விஷத் தன்மைகள் இவை உடனே விலகிவிடும்.
வடக்கே பார்க்கும் முகம்:
ஸ்ரீலட்சுமி வராக மூர்த்தி ஸ்வாமி திருமுகம். கிரகங்களால் ஏற்படக்கூடிய கெட்ட விளைவுகளை நீக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும், வளமான வாழ்வும் இவர் அருளால் கிடைக்கும்.
வானத்தை பார்க்கும் முகம்:
ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமி திருமுகம். இவர் ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை வழங்குவார்..
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment