தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை
I. உடற்பயிற்சி என்பது மருத்துவம்.
ii விரதம் இருப்பது மருத்துவம்.
iii இயற்கை உணவே மருந்து.
iv. சிரிப்பு ஒரு மருந்து.
v. காய்கறிகளே மருந்து.
vi. தூக்கமே மருந்து.
vii. சூரிய ஒளியே மருந்து.
viii. ஒருவரை நேசிப்பது மருத்துவம்.
ix. நேசிக்கப்படுவது மருத்துவம்.
x. நன்றியுணர்வு என்பது மருத்துவம்.
xi குற்றத்தை மன்னிப்பது மருத்துவம்.
xi தியானம் என்பது மருத்துவம்.
xiii. கடவுளைப் பற்றிய தத்துவங்களை படிப்பதும் மருத்துவம்.
xiv. பாடுவதும் ஆடுவதும் துதிப்பதும் மருத்துவம்.
xv சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம்.
xvi சரியாகச் சிந்திப்பதும், சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம்.
xvii. தன்னை நம்புவதும் மருத்துவம்
xviii. நல்ல நண்பர்கள் இருப்பதும் மருத்துவம்.
xix. தன்னை மன்னிப்பதும் மற்றவர்களை மன்னிப்பதும் மருத்துவம்.
இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment