Posts

Thought for the day - Why do we take Bath?

*💧குளியல் ரகசியம்💦* குளியல் பற்றி  இந்திரா  சௌந்தர்ராஜனின் *"கன்னிகள்  ஏழு பேர்"* என்ற  நூலில்; *எந்த  ஒரு  நல்ல  காரியம்  செய்யும்   முன்னர்  குளிப்பது  விசேஷம். குளிப்பது  அழுக்கு  போறதுக்கு  மட்டும்  அல்ல.  நம்மை  சதாசர்வ காலமும்  ஆக்கிரமித்து  இருக்கும் காற்றின்  பிடியிலிருந்து விலகி  இருக்கவும்தான்.  எப்படி  மீன்  தண்ணீரில்  இருக்கிறதோ அதுபோல் நாம்  காற்றுக்குள் இருக்கிறோம்!* *ஒன்பது கிரகங்கள்  சதாசர்வ  காலமும்  வழிநடத்திக்கொண்டு  இருக்கிறது.  அவற்றின் கதிர்கள்  காத்தோட கலந்துதான் நமது  உடலை  வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும்  போது  அது  நமக்குள்ளேயும் நுழைகிறது.  ஒவ்வொரு கணமும்  எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது.  இதில்  ஒவ்வொருவர் உடம்பும்  ஒவ்வொரு  விதம். அனைவரும்  ஒரே  நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது.* *மனித உடம்பு  தூசு,  தும்பு போன்ற...
Image
Cauliflower Soup Recipe / காலிபிளவர் சூப் செய்வது எப்படி? ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு அதில் ஒரு சிட்டிகை ஓமம், 3 பல் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிய காலிஃப்ளவர் ஒன்றை சுத்தம் செய்து துண்டுகளாக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கி, உப்பும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். வெந்ததும், 1/2 கப் பால்,சேர்த்து மசிக்கவும். ஒரு கரண்டியை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.மிளகுத்தூள் தூவி பறிமாறவும். Heat 1 tblsp of butter in a pan. Add a pinch of caraway seeds and 3 finely chopped cloves of garlic and 1 finely chopped onion. when onions turn pink, add a sliced cauliflower. ( small flower). Saute well. Add salt and 2 cups of water. Cook till it turns soft. Add 1/2 cup of milk and mash well. Cool a ladle full of cauliflower, grind it in a mixie and add it back to the soup. Add pepper powder to taste and serve. Cauliflower soup, Cauliflower soup recipe, Easy soup Ins...

Thought for the day - Minimalism விளைவைத் தரும் மினிமலிசம்

Thought for the Day: *'மினிமலிஸம்'* நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! ------------------ ``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார். வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க . நாலு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.* ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். *ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."* இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. *இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.* அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..! *மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.* ...

Thought for the Day - The Best Gift you can Give to your Children

Dear Parents , The best gift you can give to your children is to constantly bless them .Instead of getting anxious about any of the concerns , just keep blessing them . You Dont know  how powerful your blessings can be . They truly work wonders , miracles!!! So when the child is sleeping , put your loving hands on his head and bless him with all good things in life -good health, success, love and friendship, anything and everything you want your child to be or have . When he is just playing , watching TV , studying, eating or any other activity , just bless him. If nothing specific comes to your mind just keep saying internally " God bless you " Let this be your ongoing way of loving your child throughout his life. It will have tremendous positive  effect on his life . Love you  and bless you all. Happy Parenting. Source: Whatsapp Forward

Where can people from Tamilnadu stay in Kasi/ Where to get Tamil food in Kasi?காசியில் தமிழர்கள் தங்க, சாப்பிட ஒரு நல்ல இடம்

காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. 1) எங்கே தங்குவது? 2) நம் தமிழ்நாட்டு உணவுக்கு என்ன செய்வது? People travelling to Kasi from Tamil Nadu for the first time face two situations. One is where to stay and the other is where to get southindian food. இதற்கு பதில்: காசி நகரத்தார் விடுதி! இனம், ஜாதி வேறுபாடின்றி அனைவரும் தங்கலாம். The answer to these questions is "Nagarathar Sathiram" சிபாரிசுக் கடிதம் எல்லாம் ஒன்றும் கிடையாது.  தமிழில் பேசினாலே போதும். அனுமதித்து விடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது. You don't need any recommendation letters to stay there. All you have to do is talk in Tamil. You ll get a room to stay. It is always better to call them and inform about your period of stay there. Address/முகவரி: Sri Kasi Nattukkottai Nagara Satram Godowlia, Varanasi 221001 (U.P) Phone No: 0542 - 2451804, Fax: 0542 - 2452404 (ஆட்டோக்காரருக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின...

Food for Thought - இனி காத்திருக்க வேண்டாம்

Food for thought: இனி காத்திருக்க வேண்டாம்! கணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா.... இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசவான்னு.... கேளு என சிரிச்சான் இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க.. பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்குறீங்க..... திடீரென எங்க மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்... என்று இழுத்தாள்... ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன். மறைக்காதீங்க ... உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க என்னத்த சொல்ல.. ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ? அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட? போடி லூசு.. அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான். என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்.... அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்ட...

Thought for the day - அழகான வாழ்க்கை எது?

*அழகான வாழ்க்கை எது?*  *ஒரு முடிவுக்கு வரும் முன்,* *யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.* *ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.*  *முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.* *ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.* *காவலாளியின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது.* *ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.* *ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.* *முதலாளி பார்த்தது, காவலாளிக்குத் தெரியாது.* *அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.* *காவலாளி சந்தோஷ...