*Out of 100, Only 8 live >65 years of age.* _Hats off to whoever has compiled this statistics! Read and understand how lucky you are!! The current population of Earth is around 7.8 billion. For most people, it is a large figure, that is all. However, someone has condensed the 7.8 billion in the world into 100 persons, and then into various percentage statistics. The resulting analysis is relatively much easier to comprehend. *Out of 100 persons:* 11 are in Europe 5 are in North America 9 are in South America 15 are in Africa 60 are in Asia *Out of 100 persons:* 49 live in the countryside 51 live in towns/ cities *Out of 100 persons:* 77 have their own houses 23 have no place to live. *Out of 100 persons:* 21 are over-nourished 63 can eat full 15 are under-nourished 1 ate the last meal, but did not make it to the next meal. *Out of 100 persons:* The daily cost of living for 48 is less than US $2. *Out of 100 persons:* 87 have clean drinking water 13 either lack clean drin...
Posts
Showing posts from June, 2022
- Get link
- X
- Other Apps
10 short stories with deep meanings. 1) She was very excited today, as the school was re-opening after a long summer break. Now, once again, she could start selling stationery at the traffic signal to feed her family. 2) She, a renowned artist and a strict mother, often scolded her 6- year-old son for he could never draw a line straight. As he breathed slowly into the ventilator, she begged him to make one more crooked line on the ECG. 3) "Everyone goes with the flow… but the one who goes against it becomes someone remarkable.” Before I could explain this to the traffic police, the man issued me a fine. 4) Their love was different. She was happy every time he kicked her in the stomach. Every time he kicked she loved him more. She waited for the time she would hold her baby for t...
- Get link
- X
- Other Apps
நாம் நம் குழந்தைகளை ஒருவகை மனநோயாளிகளாக வளர்த்துக்கொண்டிருக்கிறோமா..? நேற்று ரயிலில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு வந்தேன். அதற்கு முன் காசர்கோட்டுக்கு ரயிலில் சென்று வந்தேன். என் வாழ்க்கையின் பெரும்பகுதி ரயிலில் கழிகிறது. ரயில் பற்றிய இனிய நினைவுகளே மிகுதி. ரயில் பற்றிய கசப்புகள் அவ்வப்போது உண்டு, ரயில் பயணிகள் பற்றி. எனக்கு மிகப்பெரிய குறை உள்ளது நம் குழந்தைப் பயணிகள் பற்றி. அதிலும் சென்ற பத்தாண்டுகளாகவே இக்குறை உள்ளது. முன்பெல்லாம் ரயிலில் வரும் குழந்தைகள் புத்தம்புதிய அனுபவத்தின் திகைப்பில் அல்லது பரவசத்தில் இருக்கும். தயங்கியபடி, உத்வேகம் கொண்டபடி தந்தையிடமோ தாயிடமோ மெல்லிய குரலில் ஐயங்கள் கேட்டுக்கொண்டிருக்கும். கொஞ்சம் கழிந்ததும் சலிப்படைந்து மெதுவாக தூங்கிவிடும் இப்போது வரும் குழந்தைகள் முற்றிலும் வேறுவகை. இரண்டு அடிமைகளை உடனழைத்துவரும் மனநலம் குன்றிய எஜமானன் போலிருக்கின்றன நம் குழந்தைகள். காசர்கோடு செல்லும் ரயிலில் ஒரு குழந்தை நள்ளிரவில் சோடா வேண்டும் என்று கூவி அழுதது. கையில் கிடைத்தவற்றை தூக்கி வீசியது. அதன் அப்பா அம்மா இருவரும் அதனிடம் கெஞ்சினர். மன்றாடினர். அது வெறிக...
- Get link
- X
- Other Apps
பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற்றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள். போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி. அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா.....??? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட் டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பினாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது! இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள். பகீர் என்று ஆனது பாட்டிக்கு. அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள் பேத்தி. மழை என்னவோ வஞ்சனை இன்றிதான் பெய்தது. பாத்த...
- Get link
- X
- Other Apps
சிறுகதை. வானப்ரஸ்தம். by சுந்தர மணிவண்ணன். ஆட்டோவை நிறுத்தி,எதிரில் வந்தவரிடம், விசிட்டிங் கார்டை நீட்டினார் ட்ரைவர்.. "டாக்டர் கோபாலன் வீடா சார்".......நேர்ர்ர போய்,ரைட்ல திரும்பி,மறுபடியும் லெஃப்ட்ல திரும்பி என்று, முற்றுப் புள்ளி இல்லாமல் சொல்லிக் கொண்டே போனார், அந்த ஆசாமி. சலித்துப் போன, டிரைவர், O.k. நாங்க பார்த்துக்கிறோம் சார்" என்று வண்டியை வேகமாக எடுத்தார்.லெஃப்ட்,ரைட் என்று வண்டியை உருட்டி, ஒரு டெட்(Dead) எண்டில் நிறுத்தி, அந்த விலாசத்தைக் காட்டி "சார் இந்த வீட்டுக்குப் போகணும்" " நீங்க இந்தப்பக்கம் தப்பா வந்துட்டீங்க. ரிவர்ஸ்ல போய், லெஃப்ட்ல திரும்பினா, முதல் வீடு தான் சார், அந்த வீடு" என்றார் அவர். அந்த முதல் வீட்டின் இரு கேட்டுகளும், இழுத்துப் பூட்டப்பட்டிருந்தன. அந்த வீட்டு வாசலில் நின்றிருந்தவரிடம், "வீடு பூட்டியிருக்கே.டாக்டர் ஊரில் இல்லையா? "நம்ப ஓஸி டாக்டர்ர ஊர்ல கொஞ்ச நாளா காணல .வீடு ரெண்டு மாஸ மா பூட்டிக்கிடக்கு.பக்கத்து வீட்ல வேணா கேட்டுப்பாருங்க சார்." சொல்லிவிட்டு அவர் நகர்ந்தார். பக்கத்...
- Get link
- X
- Other Apps
திருநீர்மலை ஸ்ரீ ராமபிரான் ஆலயம் சென்னையில் இருந்து பல்லாவரம் சென்று அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சென்றால் வரும் திருநீர்மலையில் உள்ள சிறு குன்றின் மீது உள்ள வைஷ்ணவத் தலமே திருநீர்மலை என்ற ஆலயம் ஆகும். மலைப் பகுதியில் உள்ள ஆலயத்தின் கீழ் பகுதியில் உள்ளது நீர்வண்ணன் என்ற ஸ்ரீ ராமபிரான் ஆலயம் மலை மீதும், கீழுமாக உள்ள பெருமாள் விஷ்ணுவின் ஆலயத்தில் வால்மீகி முனிவருக்கு விஷ்ணு பகவான் நான்கு தோற்றங்களில் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தோயகிரி சேஷ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தோயா என்றால் தண்ணீர் என்று அர்த்தமாம். இந்த மலையை சுற்றி ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருந்ததினால் இதற்கு அந்தப் பெயர் வந்து இருந்துள்ளது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது என்பதினால் அவர் ஆறு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வடிந்ததும் அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளார் என்ற செய்தியில் இருந்து அன்று இருந்திருந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆலயம் யாரால் அமைக்கப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை எ...
- Get link
- X
- Other Apps
சில ஆண்டுகளுக்கு முன்பு புதுடெல்லியின் ஜே.பி. ஹோட்டல் வசந்த் விஹார் தீ விபத்தில் பல இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் ஜப்பானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் அல்ல. ஏன் தெரியுமா? நான் உங்களுக்கு சொல்லுகிறேன் :- 1. அனைத்து அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் தங்கள் அறைகளின் கதவுகளுக்குக் கீழே உள்ள இடைவெளிகளில் ஈரமான துண்டுகளை வைத்து, புகை தங்கள் அறைகளுக்குச் செல்லாதபடி இடைவெளிகளை அடைத்துவிட்டனர். அல்லது மிகச் சிறிய அளவில் வந்து சேர்ந்தது. 2. இந்த வெளிநாட்டு விருந்தினர்கள் அனைவரும் ஈரமான கைக்குட்டைகளை மூக்கின் மேல் கட்டி, புகை நுரையீரலுக்குள் நுழையாதவாறு. 3. அனைத்து வெளிநாட்டு விருந்தினர்களும் தங்கள் அறைகளின் தரையில் படுத்துக் கொண்டனர். (ஏனென்றால் புகை எப்போதும் மேலே எழும்பும்) இதனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அவர்கள் உயிர் பிழைத்தனர். ஹோட்டலின் இந்திய விருந்தினர்களுக்கு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தெரியாது, எனவே அவர்கள் இங்கிருந்து அங்கு ஓட ஆரம்பித்தனர் மற்றும் அவர்களின் நுரையீரல் புகையால் நிறைந்தது மற்றும் அவர்கள் சிறிது நேரத்தில் இறந்தனர். சில நாட்களுக்கு முன்பு ...
- Get link
- X
- Other Apps
_*ராமாயணம்* - இந்த பகுதி நம்மில் பலருக்கு தெரியாது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன்._ _*மிதிலை* ராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் *மாமன்னர் ஜனகர்.* அவர் அருகே வீற்றிருந்தாள் *மகாராணி சுனயனா.*_ _*அயோத்தியிலிருந்து* தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தி. ஓலையை பிரித்து செய்தியை வாசித்த *ஜனகர்* ஏதொன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார். அவர் *ராஜரிஷி.* அவர் முகத்தில் அந்த செய்தி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை._ _ஆனால் ஓலையை வாங்கி வாசித்த, *சுனயனாதேவியின்* விழிகளிலிருது, சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனையெத்தனைத் துயரங்களை தாங்கிக்கொண்டிருக்கிறாள் அவள் !_ _*பட்டாபிஷேகம்* முடிந்து தன மகள் *சீதை* பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்றபோது, அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சிறிது காலத்திலேயே, ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் *சீதை* காட்டுக்கு அனுப்பப்பட்ட போது அவள் மாளாத துயரமடைந்தாள்._ _சில ஆண்டுகளுக்கு பிறகு, *லவ குசன்* என்ற இரண்டு ஆண்மக்களைப் பெற்றெட...
- Get link
- X
- Other Apps
*தாமிரபரணி கரையோர* *நவகைலாய சிவாலயங்கள்...* 🌹🙏 தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவ கைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை. பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார். பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார். அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன. பாபநாசம்: முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோ...
- Get link
- X
- Other Apps
படித்ததில் பிடித்தது அப்போதெல்லாம் வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது. அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள். இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாமல், அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள். ’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும். சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது? அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. இப்போதும் உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன. ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம் 20 பைசா என்றிருக்கும். அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு. கேரியர் வைத்த சைக்கிள், கேரியர்இல்லாத சைக்கிள், டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள். ‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ’ என்று விசிறிக்கொண்டே, தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள். உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும் 10.20 மணி...
- Get link
- X
- Other Apps
கோடையனல்லூர் ஜெயவீர ஆஞ்சநேயர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடையனல்லூர் என்ற இடத்தில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் அந்தப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. அந்த இடத்தை தென்காசி அல்லது சங்கரன்கோவில் வழியே சென்று அடையலாம் . கிருஷ்ணாபுரத்து பஸ் ஸ்டாண்டில் இறங்கி சுமார் ஒரு கிலோ தொலைவில் உள்ளஆலயத்துக்கு நடந்தே போகலாம். காரணம் அங்கு ஒரு முறை சென்றுவிட்டுத் திரும்பினால் வாழ்கையில் பெரும் மாற்றம் ஏற்படுகின்றது என்பது பொதுவான கருத்து. இடது கையை தொடை மீது வைத்து , வலது கையை அபாய முத்திரை கட்டும் விதத்தில் வைத்து தெற்கு நோக்கி நின்றுள்ள உள்ள ஆஞ்சநேயர் வாலில் ஒரு மணி தொங்குகின்றது. பக்தர்களுக்கு கருணைப் பொழிந்து அவர்களைக்காத்து அருளுகின்றார் அந்த ஆஞ்சநேயர். அந்த ஆலயம் அமைந்த வரலாறு என்ன? சிதையைத் தேடி வந்த ராமபிரான் வாலியை வதம் செய்த பின் கிஷ்கிந்தையை சுக்ரீவருக்கு மீட்டுக் கொடுத்தார். அதன் பின் சுக்ரீவர் ராமருக்கு உதவ தனது படைகளை அனைத்து இடங்களுக்கும் அனுப்பி சிதையை தேடச் சொன்னார். அதில் தெற்கு நோக்கிச் சென்ற பட்டாளத்தில் ஜாம்பவானும், ஆஞ்சநேயரும் இரு...
- Get link
- X
- Other Apps
சென்னை சின்னக் கடை ஸ்ரீ மாரியம்மன் அல்லது ரேணுகா பரமேஸ்வரி ஆலயம் சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியவில்லை. முக்கியமாக அவற்றில் மாரியம்மன் சம்மந்தப்பட்ட ஆலயங்கள் அங்காங்கே உள்ளன. அதில் ஒன்றுதான் சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகா தேவி ஆலயமும். சௌகார்பேட்டை என்ற இடத்தில் மின்ட் சாலையும் என். எஸ். ஜி. போஸே சாலையும் இடிக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம் தோன்றியது இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள். அந்த ஆலயத்தைக் கட்டியவர்கள் யார், அது அங்கு எப்படி வந்தது என்ற என்ற விவரம் எவருக்கும் தெரியவில்லை. கூறப்படுவது அனைத்துமே வழி வழியாகக் கூறப்படும் கதையே. அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கின்றாளாம் . அதற்குக் காரணம் ஆலயத்தின் கற்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும், ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டும் பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும் அம்மன் காட்சி தருகிறாள். அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள்...
- Get link
- X
- Other Apps
While it is easy to say ‘exercise more’, it becomes progressively more difficult to do as we age. Seniors often face problems with balance, coordination, agility, range of motion, among other things, and these problems only tend to get worse if they are not worked upon. The risk of falling is also much more if your balance is compromised. The good news is that you can practice a few simple exercises in the comfort of your home, which will not only help with improving your balance, but also aid in strengthening coordination, agility, and flexibility. 1) Walking sideways As simple as it sounds, you just need to take 10-15 steps to your right and then towards your left. Please note, do not shy away from holding onto a railing or wall, table, etc. for support as safety is of utmost importance. Doing this exercise will help in improving the coordination and balance of the lower body. 2) Balancing exercise- on one leg We start off by standing with feet firmly on the ground, and then slow...
- Get link
- X
- Other Apps
சென்னை மயிலாப்பூரில் முண்டகண்ணி அம்மன் ஆலயம் சென்னை மயிலாப்பூரில் உள்ள இன்னொரு பிரசித்திப் பெற்ற ஆலயம் முண்டகண்ணி அம்மன் ஆலயம். அந்த ஆலயம் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகின்றார்கள். முண்டகண்ணி அம்மனை சப்த கன்னிகைகளில் ஒன்றானவர் எனவும், ரேணுகா தேவியின் அவதாரம் எனவும் நம்புகிறார்கள். ரேணுகா தேவி மாரியம்மன்களில் ஒருவளாக கருதப்படுபவள். அந்த ஆலயத்தில் நாக வழிபாடும் விசேஷமாக உள்ளது என்பதினால் மாரியாம்மனான ரேணுகா தேவியே அவள் என்பது நம்புவதற்கு காரணமாக உள்ளது. ஆலய சன்னதிக்குப் பின்னால் பெரிய ஆலமரமும் அதன் அடியில் நாகங்களின் உருவங்களும் உள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் அங்கு சென்று அங்குள்ள பல விதமான நாகத்துக்கும் , அந்த ஆல மரத்துக்கும் மற்றும் அங்குள்ள பாம்புப் புற்றுக்கும் பால் ஊற்றி அபிஷேகம் செய்தது வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்பது இதீகமாக உள்ளது. பொதுவாகவே முண்டகண்ணி அம்மன் என்றால் பெரிய கண்களைப் பெற்றவள் என்ற அர்த்தம் உண்டும். அதற்கு ஏற்றாற் போலவே ஆலயத்தில் உள்ள தேவியின் கண்களும் பெரியதாகவே உள்ளன. முண்டகண்ணி அம்மனும் ஒரு காலத்தில் கோல விழி அம்மனைப் போலவே கிராம தேவதையா...
- Get link
- X
- Other Apps
18 chapters of Gita in just 18 sentences. One liner Geeta - Will you forward and circulate this to all? Each one is requested to forward this to 100 persons in 4 days. Not only within your state but this should be forwarded to the entire India. One liner Geeta *Chapter 1 - Wrong thinking is the only problem in life .* *Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .* *Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .* *Chapter 4 - Every act can be an act of prayer .* *Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .* *Chapter 6 - Connect to the higher consciousness daily.* *Chapter 7 - Live what you learn .* *Chapter 8 - Never give up on yourself .* *Chapter 9 - Value your blessings .* *Chapter 10 - See divinity all around .* *Chapter 11 - Have enough surrender to see the truth as it is.* *Chapter 12 - Absorb your mind in the higher.* *Chapter 13 - Detach from Maya and attach to divine .* *Chapter 14 ...
- Get link
- X
- Other Apps
சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வரர் ஆலயம் 1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள். இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில் விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து வந்து சிவபெருமானை வணங்கினாராம். அதனால்தான் அதன் பெயர் கச்சாலீஸ்வரர் என ஆயிற்று என்கிறார்கள். அந்த ஆலயம் அங்கு வந்தது எப்படி? அந்த காலத்தில் செட்டி நாட்டவர் அதிகம் வாழ்ந்த இடம் அது. அநேகமாக அனைத்து இடங்களும் பெர்ரி என்ற பிரிவு செட்டியார்களிடம்தான் இருந்தன. பெரும் செல்வந்தர்கள் அவர்கள். அருகில் உள்ள கந்தசுவாமி ஆலயத்தைக் கட்டியவர்களும் அவர்கள்தான். அப்படிப்பட்ட சமூகத்தினரில் தலையாட்டி செட்டியார் என்பவர் இருந்தார். அவர் அடிக்கடி காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை வணங்கி விட்டு வருவது வழக்கமாம். அப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் பயங்கர மழை. செட்டியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை . மனம் வருந்தினார். ஈசனைப் பார்க்காமல் எப்படி இருப்பது? தூக்கம் வராமல் தவித்தவர் கனவில் சிவபெருமான் தோன்றி ...
- Get link
- X
- Other Apps
இந்திய வேதியல் கி. மு. 1500ம் ஆண்டு முதலே இந்தியாவில் வேதியல் விஞ்ஞானம் வளம் பெற்றுத் திகழ்ந்தது. இந்தியர்கள் வேதியலை ரஸா வித்யா என்றழைத்தனர். வாத்யாயனரின் காமசூத்திரத்தின் தங்கத்தின் சுத்தத்தை மேற்கொள்ளும் பரிசோனையை சுவர்ணரச என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உலோகங்களையும் மற்ற பொருட்களை உருக்கி ஆவியாக்கவும் , வடிகட்டவும் , கெட்டியாக்கவும் பல வேதியல் செயல்முறைகளை சரித்திரத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே இந்தியர் அறிந்திருந்தனர். பண்டைய இந்தியர்கள் சாதாரணக் கண்ணாடியையும் வண்ணக் கண்ணாடியையும் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். சான்றுகள் இராமாயணம் , பிரஹாட் சமிதி , அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்களின் இவை தொல்பொருள் ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சிந்துவெளி நாகரீகத்தைச் சேர்ந்த ஹரப்பா மக்கள் தங்கம் , வெள்ளி , பித்தளை ஆகிய உலோகங்களை பயன்படுத்துவதற்குரிய அறிவைப் பெற்றிருந்தனர். பலவகையான உலோகங்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள் பற்ரியக் குறிப்புக்கள் ரிக் , யஜுர் வேதங்களில் இருக்கின்றன. உலோகங்களை உருகி கலவையாகி அவைகளில் ஆபரணங்கள் , பலவகைக் கருவிகள் , பாத்திரங்கள் கைவினைப் பொருட்களைச் செ...
- Get link
- X
- Other Apps
சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் ஆலயம் முன்னர் ஒரு காலத்தில் தேனாம்பேட்டை எனப்படும் மத்திய சென்னையின் இடம் வெகு தூரத்துக்கு பரவி இருந்தது. அங்கிருந்து கடற்கரைவரை தோப்புக்களும் மரங்கள் அடர்ந்த பகுதிகளுமாக இருந்தனவாம். அப்போதெல்லாம் அங்கு ஒரு பெரிய ஏரியும் உண்டாம். மக்கள் அந்த ஏரியில்தான் சென்று குளிப்பதும் மற்றவற்றை செய்வதும் உண்டாம். அதன் ஒருபுறம் வண்ணான்கள் துணிகளைத் துவைப்பார்கள். அதனால்தான் இன்றும் அந்த பகுதியில் ஒரு இடத்தில் வண்ணான்துறை உள்ளது. அந்த ஆலயம் பற்றிய கதை ஆலயத்தில் பெரியதாக எழுதி வைக்கப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட காலத்தில் ஒரு வண்ணான் தினமும் அந்த ஏரியின் படியில் துணிகளைத் துவைத்து எடுத்து வருவான். ஒரு முறை பெரும் மழையினால் ஏரி நிறம்பி வெள்ளமே வந்து விட்டது. தொழிலை அதற்காக விட்டு விட முடியுமா? வண்ணான் எப்போதும் போல அங்கு துணிகளைத் துவைக்கச் சென்றான். துணிகளை அடித்துத் துவைக்க படிகளும் இல்லை. வெள்ளத்தில் முழுகி இருந்தது. என்ன செய்வது என திகைத்து இருக்கையில் அந்த ஏரியின் தண்ணீரில் ஒரு பெரிய பாறை மிதந்து வருவதைக் கண்டான். நீந்திச் சென்று அதை கரைக்கு இழுத்து வந்து அதன் மீது ...
- Get link
- X
- Other Apps
நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற உயர்நிலை IAS அதிகாரி. ஆரவாரம் மிக்க பணியில் இருந்து ஓய்வுபெற்றபின் தனது மகன் பெங்களூரில் வாங்கியிருந்த டீலக்ஸ் பிளாட்டில் குடியேறினார். அது சுமார் 2000 குடியிருப்புக்கள் கொண்ட மிகப்பெரிய ரிசிடென்ஷியல் காம்பளக்ஸ். அதிகாரதோரணையில் மிதந்து பழக்கப்பட்ட அவருக்கு இந்த ஓய்வான வாழ்க்கை நிறையவே சலிப்பையும் வெறுப்பையும் தந்தது. செட்டிலாகி சில நாட்கள் ஆனபின் ஒருநாள் காலாற குடியிருப்பின் கீழ்தளத்தில் அமைந்துள்ள நீண்ட நடைபாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். இவரை யாருக்கும் தெரியாததால் எவரும் கண்டுகொள்ளவில்லை. யாரிடமும் பேசாது விரக்தியோடு சில நிமிடம் நடந்துவிட்டு அங்குள்ள பூங்காவில் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தார். பெஞ்சில் சுமார் 80 வயதுக்கு மேற்பட்ட ஒருமுதியவரும் அமர்ந்திருந்தார். அரைக்கை கதர்ச்சட்டை கதர்வேஷ்டியுடன் ஒரு காங்கிரஸ் தியாகி போல் இருந்தார். சிறிதுநேரம் சென்றது. பெரியவர் "நீங்கள் புதிசா குடி வந்திருக்கீங்களா" என வினவினார். அவ்வளவு தான். மடைதிறந்த வெள்ளம் போல நாராயணமூர்த்தி தனது சுயபுராணத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். தான் தனது 25 ஆம் வயதில் IA...
- Get link
- X
- Other Apps
அன்புள்ள நமது குழுவின் நண்பர்களுக்கு, ரூபாயின் பண மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை விளக்கும் பதிவு. இதுஎனது பதிவு அல்ல.நாணய விகடன் பதிவு. மிக விளக்கமான பதிவு. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...? ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.! ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும். சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்! கணக்க...
- Get link
- X
- Other Apps
திருத்தும் சாமி… சனி பகவான்! நமக்கெல்லாம் நீதிபதி, அதிலும் தலைமை நீதிபதி யார் தெரியுமா? சனி பகவான் தான்! யாருக்கு பயப்படுகிறோமோ… சனைச்சரருக்குப் பயப்படாதவர்களே இல்லை. இந்த நீதிமானிடம் இருந்து எவரும் தப்பவே முடியாது! தண்டனை என்றுதான் பெயர். ஆனால் அது தண்டனை அல்ல. திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பு. எனவே சனி பகவான் நம்மைத் திருத்துவதில் குறியாக இருப்பவர். சின்னச் சின்ன கசடுகளைக் கூட, நம்மிடம் இருந்து கடாசிவிடுவார் சனி பகவான்! இவர் தண்டிக்கக் கூடிய தெய்வம் என்கிறார்கள். அப்படியில்லை. திருத்தும் தெய்வம் சனி பகவான். இவர் சோதனைப்படுத்துவார். சோதனைக்குள்ளாக்குவார். இவை அனைத்துமே நம்மைத் திருத்துவதற்காகவே! நம்மை செம்மைப்படுத்துவதற்காகவே! எனவே சனி பகவானை நினைத்து அச்சப்படத் தேவையே இல்லை. தவறு செய்பவர்கள்தான் பயப்படவேண்டும். அப்படித் தவறு செய்து கொண்டிருப்பவர்களை இவர் மன்னிப்பதும் இல்லை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சனி தோஷம் இருப்பவர்கள், சனி பகவானை முறையே தரிசித்து வந்தாலே போதும். நம்மை நெறிப்படுத்தி, நமக்கு வேண்டியதையெல்லாம் தந்தருளும் பரோபகாரிதான் சனைச்சர பகவான்! சனிக்கிழமை தோறும், ஆலய...
- Get link
- X
- Other Apps
பக்தியை பெருக்குங்கள்! தராசு முள் நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந் தால், நேராக நிற்காமல் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தராசு முள் ஆடிக் கொண்டிருக்கும். அதுபோல, மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், மனதின் அடித் தளத்தில் விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி இருக்க வேண்டும்; அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும். ஒரு தட்டில் ஆசைகள் அனைத் தையும் வைத்து, மற்றொரு தட் டில் பக்தியை வைத்துப் பார்த் தால், பக்தியே பளுவானது; வலுவானது. மற்ற விஷயங் களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால் அவனையே பிடித்து விடலாம். சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறான். நமக்கு இப்போது கிடைத் துள்ள மனிதப் பிறவி புதிதாக முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத் தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. ஆத்மா அழிவற்றது. அது, மேலும், கீழும் போய்ப் போய் வருகிறது. கர்ம வினை தீர்ந்து, புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்ன...
- Get link
- X
- Other Apps
அன்புள்ள நமது குழுவின் நண்பர்களுக்கு, ரூபாயின் பண மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை விளக்கும் பதிவு. இதுஎனது பதிவு அல்ல.நாணய விகடன் பதிவு. மிக விளக்கமான பதிவு. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...? ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.! ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும். சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்! கணக்க...
- Get link
- X
- Other Apps
KANCHI MAHAPERIYAVA THIRUVADIGAL CHARANAM 🙏🌹🙏🌹👆🌹🙏 மஹா பெரியவர் நிகழ்த்திய அற்புதம் அரச மரத்தை அழித்தால் வம்சத்தில் ஆண் வாரிசு இருக்காதா? திரு.க. முருகானந்தம் ஒரு இயந்திரப் பொறியியல் வல்லுநர் . திருச்சி முத்தமிழ் காவலர் திரு.கி ஆ பெ விசுவநாதம் அவர்களது நெருங்கிய உறவினர். திருச்சி பெல் தொழிற்சாலையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு கோவை சென்று சொந்தமாக 1984 ல் தனியாகத்தொழில் துவங்கினார். புதிதாக எதாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற தீராத வேட்கை இருந்தது . ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவரானதால், கோவில் கோபுரங்களிலும் அதன் பிரகார சுவர்களிலும் வளர்ந்து புல்லுருவியாக அழிக்கும் மரங்களை மீண்டும் வளராமல் தடுக்கும் கெமிக்கலை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினார் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் வெற்றி கிட்டியது. 1987ல் ட்டுஃபெல்லோ tuffelloo எனும் மருந்தினை உருவாக்கினார். நடைமுறையில் பரீட்சித்த போது… மரங்களை அகற்றி விட்டு அதன் வேர்களில் இம்மருந்து தெளிக்கப்படும் போது மீண்டும் முளைக்காதவாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்பது நிருபணம் ஆயிற்று. அப்ரூவல்களுக்காகவும் ஆர்டர்களுக்காக...
- Get link
- X
- Other Apps
🚩நவாவரண பூஜை பற்றி அறிந்து கொள்ளுங்கள்🚩! காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள். அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்...
- Get link
- X
- Other Apps
*Talk more as you get older* *If you are young, encourage your elders to talk by calling them on the telephone daily* Doctors say so. *Retirees (senior citizens) should talk more because there is currently no other way to prevent memory loss. The only way is to talk more.* There are at least three benefits to talking more to senior citizens. *First:* Speaking activates the brain and keeps the brain active, because language & thought communicate with each other, especially when speaking quickly, which naturally results in faster thinking reflection and also enhances memory. Senior citizens who do not speak, are more likely to lose memory. *Second:* Speaking relieves a lot of stress, avoids mental illness and reduces stress. We often say nothing, but we bury it in our hearts and suffocate ourselves. It's true! So! It would be nice to give seniors a chance to talk more. *Third:* Speaking can exercise the active facial muscles & at the same time, exercise the th...
- Get link
- X
- Other Apps
*உருவு கண்டு* (சிறுகதை) ------------------------------- அரசுமருத்துவ மனையிலிருந்து வந்த அவசர அழைப்பைக் கேட்டதும் "இதோ வெகு விரைவில் வந்து விடுகிறேன்" என்றவாறு கசங்கல் துணியோடும் கலங்கிய முகத்தோடும் பேருந்தில் ஏறி விரைந்தான். பணம் அவசரத்தில் எடுக்காமல் வந்து விட்டோமே என்ற போது பையைத் துழாவினான் ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்திரமாயிருந்தது. பேருந்தில் கூட்ட நெரிசல். எல்லோருமே அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகள், பிற நிறுவனங்களென்று படையெடுக்கும் கூட்டம். அத்தோடு நாகரீக உடையிலுள்ளவர்கள் கந்தலான, கசங்கலான ஆடை அணிந்த கந்தனைக்கண்டு "தள்ளி நில்லுயா"என இளக்காரமாக பேசினார்கள். கந்தனின் பதட்டமெல்லாம் மருத்துவமனையின் மீதே இருந்தது. தோளிலிருந்த துண்டு நழுவிக் கீழே அடிக்கடி விழ குனிந்து குனிந்து எடுத்து மீண்டும் தோளில் மாட்டிக்கொண்டான். பேருந்தில் "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா.... என்ற பாடலுக்கிடையில் "எங்கய்யா போகனும்" "ராசபாளையம் அரசு மருத்துவ மனை" எனச்சொல்லி பையைத் துளாவிய போது பகீரென்றது. பயணச்சீட்டை நடத்துனர் கொடுப்பதை வாங்குமுன் பத...
- Get link
- X
- Other Apps
கண் பார்வைக் கோளாறு நீங்க வழிபட வேண்டிய திருத்தலம் திருவாரூர் தியாகராஜர் கோவில் கீழரத வீதியில், தேருக்கு எதிரில் தூவாய் நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 89வது தலம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். ஒரு காலத்தில் இக்கோவில் கடலினுள் மண்கோவிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம்,”நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்” என்று உறுதி மொழி கொடுத்தார். திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது, காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர், சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து...